வெள்ளி, 21 அக்டோபர், 2011

ENNAVANIN VARUGAI..

இன்று தான் என்னவன் என்னிடம் வந்த நாள்... நான் இன்றுதான் அவனிடம் , அவன் மேல் இருந்த கோபம் மறந்து அவனிடம் பேசிய நாள்... இன்று இரவு 12 மணி வரை அவனிடம் நன் பேசினேன் ..... 

அவனை எனக்கு பிடித்து விட்டது.. நான் அவனுடன் வாழ முடிவு சேது விட்டேன் ... இன்றும் அவன் காதலால் வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்.

ENNAVANIN VARUGAI..

திங்கள், 17 அக்டோபர், 2011

TEAM SPIRIT



  • ஒரு      தலைவனானவன்  எந்த ஒரு செயலிலும் முதன்மையாக விளங்குவான்...
  • இலக்கை அடையும் வரை முயற்சியை நிறுத்தி விடாதே....
  • ஒரு தலைவனானவன்  இலக்குக்கான வழியை அறிந்து, அதன் வழியே மற்றவர்களையும் அழைத்து, தானும் செல்வான்....
  • இலக்கை அடைய இன்றே முடிவெடுத்து, இன்றிலிருந்தே செயல் பட வேண்டும்
  •   


வெள்ளி, 1 ஜூலை, 2011

THOLAIVU....


  என் மன நினைவுகள் உன் அருகில்  இருந்தாலும் 

                            என் கண்கள் உன்னை காண 

                                                                   தவிக்கின்றது.....

               உன் கண்களில் என் உருவத்தை காணவே

                                                         ஏங்குகின்றேன்.....
                                                        


KAALA KAAGITHAM....

  

 கால காகிதத்தில் தான் எத்தனை தலைப்புகள்....!!!!

                        காதல்...

                         நட்பு....

                        அன்பு........

                         உறவு..........................


அப்பப்பா....!!!!

                      ஹ்ம்ம்.... ஏனோ எனக்கான கால ஏட்டில்

                   எல்லா தலைப்பிற்கும் கீழும் கிறுக்கல்களே................... 
 

செவ்வாய், 28 ஜூன், 2011

KANAVIL UNNUDAN NAAN

இமைகளை மூடி இதயத்தை திறந்து வை...

கனவிலும் உன்னோடு உறவாட வருவேன்....

கண் மூடிய பொழுதும் என் கண்கள் பார்ப்பது உன்

கண்களையே....

விழி திறக்கவும் முடியவில்லை என்னால்.....

கனவிலாவது உன்னோடு  காலம் கழிக்கலாம் என்றுதான்....




வியாழன், 20 ஜனவரி, 2011

THAAIMAI

 ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும் போதே தாயிடம் இருந்து தாய்மையை பெற்று வருகிறாள் ..

காற்று வாசத்தை சுமப்பது போலவும், ,மேகம் நீரை சுமப்பது போலவும்,   மரம் கனியை சுமப்பது போலவும், தாய் தன் கருவில் உயிரை சுமக்கிறாள் .....

தாய் தன் கருவில்  உயிரை சுமப்பது உலகம் அறிந்ததே... தன் உயிரில் பாதியை இன்னொரு கருக்கு தந்து உயிராக்கி....
முழுதாக பெற்றெடுக்கும் எந்த  உயிரும் கடவுளுக்கு  ஈடாகும்.....
தன் குழந்தை உலகம் அறியும் வரை அதற்கு உலகமாகவும், துணையாகவும் இருந்து பார்த்துகொள்ளும் தாயை எந்த சேயும் தொலைத்து விட கூடாது .....
தன் குழந்தை அழும் போது பசியா வலியா என்று உணர்ந்து ...... அதை சரி செய்யும் ஒவ்வொரு தாயும் இயற்கைக்கு சமம்....  "தாய்மை.."   ஒரு பெண் வளரும் போதே அவளோடு சேர்ந்து வளரும் ஒரு தெய்வீக குணம்... ஒவ்வொரு பெண்ணும் தாயே....
என் தாயும் தெய்வீக  குணமுடையவளே...
ஏனோ துருதிஷ்டம் என்னுடன் சேர்ந்து பிறந்திருக்கிறது...



RAGAVI