இன்று தான் என்னவன் என்னிடம் வந்த நாள்... நான் இன்றுதான் அவனிடம் , அவன் மேல் இருந்த கோபம் மறந்து அவனிடம் பேசிய நாள்... இன்று இரவு 12 மணி வரை அவனிடம் நன் பேசினேன் .....
அவனை எனக்கு பிடித்து விட்டது.. நான் அவனுடன் வாழ முடிவு சேது விட்டேன் ... இன்றும் அவன் காதலால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.